Welcome to the Home of Passaiyoor

The Land of the Brave

Our Anthem - பாசையூர்க் கீதம

 

எமது ஊர் கீத வரலாறு

 பாடல் நகற் பிரதி மற்றும் குறிப்பு: ஜெனரிக் பற்றிக்கோன் - அல்பேர்ட்டா 



Thanikkodi Song Originalஇந்த பாடல் மாதினியர் சங்கத்துக்காக 1957ஆம் ஆண்டு ஆசிரியர் "ஆரம்" (பிலேந்திரன்) அவர்களால் எழுத ஆரம்பிக்கபட்டது.

"மாதினியார் சங்கம்" பாடல் எப்படி "தாயகக் கீதம்" ஆனது?

Thanikkodi Song Originalதொகையறா
தனிக் கொடி நாட்டி மக்கள்
தழைக்க நீ வாழ்ந்தாயே
இனிக்க வாய் அமுது ஊட்டி
எம்மை ஈர்த்து வாழ்வு ஈந்தியே
என்றும் வாழ்க எம் பாசூரே

பல்லவி
வளர் மதி போலும்
வான் அமுதினும் மேகாலென
வளர்க்க நீ தமிழ் மொழி போலே
என்றும் வாழ்க எம் பாசூரே

இந்த பாடல், வணக்கத்துக்குரிய தந்தை "விக்ரர் டி லரன்ட்" என்பவர் 1907 தொடக்கம் 1918 ஆம் ஆண்டு வரை பாசூரில் குடி வந்தவர்களை உபசரித்து, தேவையான உதவிகள் எல்லாம்; பாசூர் மக்களுடன் இணைந்து, அந்த மக்களின் உதவியுடன் அவர் வழங்கினார். இதை எடுத்து காட்டும் முகமாக இந்த பாடல் இவ்வாறு எழுதினார்.

ஆண்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்வதை இரண்டு இளம் பெண்கள் கவனித்தனர். கிறேஸ் கபிரியல், புஸ்பம் விக்னராஜா குருகுலம் ஆகிய இரண்டு பெண்களும்; சிறுமிகளை தொழில்துறை கலை, கைவினை ஆசிரியர்களாக மாற்ற விரும்பினர். இதில், அங்குள்ள மாணவியர் பங்கேற்கவில்லை. ஆனால், அருகிலுள்ள இடங்களை சேர்ந்த மாணவிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மாணவிகள் தங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்க விரும்பியதால் அத்தகைய முடிவை எடுத்தனர்.

காலப்போக்கில் ஒரு நாடக தனியார் நிறுவனம் ஆரம்பித்து மூலப் பாடல் மாற்றப்பட்டது. பாடலை ஆசிரியர் வழிமொழிந்தார். மூலப் பாடலின் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.